Search results

  • Hi friends, வாசிப்பதை சுவாசமாக சுவாசிப்போம். ❤️Sweet Sundari தளத்திற்கு உங்கள் அனைவரையும் இதயம் மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்❤️ இத்தளத்தில் எழுத விரும்பும் படைப்பாளிகள் sweetsundari217@g.mail.com என்ற மின்னஞ்சல் தொடர்பை தொடர்பு கொள்ளவும்.
  1. Sweet Sundari

    அத்தியாயம் -3

    அத்தியாயம் -3 அவள் வகுப்பை யாருமே தவற விட மாட்டார்கள் .முழு வருகை பதிவு அவள் வகுப்பில் இருக்கும். வராத பிள்ளைகளை குறித்து கேட்டு அறிந்து கொள்வாள். எதற்காக என்றும், ஏன் என்றும் ,தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரு ஒரு வாரம் அந்த வகுப்பிற்கு மாணவி வரவில்லை என்றால், உடனே பெற்றோருக்கு போன் செய்து கேட்டு...
  2. Sweet Sundari

    அத்யாயம் - 12

    wait friend ,very soon
  3. Sweet Sundari

    யாருக்கும் சுவடில்லை இங்கு

    அத்தியாயம் 3 பத்மாச்சாரி பெரிய பாராங்கல்லை அசால்ட்டாக தூக்கி அனைவரின் தலையிலும் போட்டுவிட்டு கம்பீரமாக தன் கடமை முடிந்தது எனப் போய்விட்டார். அவர் போன பின்னர் அனைவருமே பேயறைந்தது போல அசையாமல் இருந்தனர். சகோதரனின் மனதை நன்கு அறிந்திருந்த ரங்காச்சாரிக்கு அவரது மனநிலை புரியவே செய்தது. ஆனால்...
  4. Sweet Sundari

    யாருக்கும் சுவடில்லை இங்கு

    யாருக்கும் சுவடில்லை இங்கு அத்தியாயம் 2 காசியில் மரணம் என்பது அன்றாடம் நிகழும் நிகழ்வு போல சாதாரண விஷயமாகக் கருதுவர். மரணத்தை பெரிய வரமாகக் கருதி காசிக்கு செல்பவர்களும் உண்டு. இயற்கைக்கு கூட சில காலகட்டங்களில் அழிவுண்டு என்று கூறலாம். ஆனால் காசியில் உள்ள மயானத்தில் பல நூறுவருடங்களாய் அல்லது...
  5. Sweet Sundari

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 2 காசியில் மரணம் என்பது அன்றாடம் நிகழும் நிகழ்வு போல சாதாரண விஷயமாகக் கருதுவர். மரணத்தை பெரிய வரமாகக் கருதி காசிக்கு செல்பவர்களும் உண்டு. இயற்கைக்கு கூட சில காலகட்டங்களில் அழிவுண்டு என்று கூறலாம். ஆனால் காசியில் உள்ள மயானத்தில் பல நூறுவருடங்களாய் அல்லது அதற்கு மேலேயும் தகன மேடையில்...
  6. Sweet Sundari

    அத்யாயம் - 12

    Thank you, will upload soon
  7. Sweet Sundari

    யாருக்கும் சுவடில்லை இங்கு

    யாருக்கும் சுவடில்லை இங்கு ஆசிரியர் வாகீஸ்வரி அத்தியாயம் 1 காசி என நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது முதலில் அங்கே உள்ள கோவில்களும் கரைபுரண்டு ஓடும் கங்கை நதியும்தான். இங்கே இன்னொரு...
  8. Sweet Sundari

    அத்யாயம் - 12

    மெளனம் பேசியதே அத்தியாயம் - 12 துள்ளலோடு வந்து கொண்டிருந்த இருவரையும் பார்த்த சங்கிலி சட்டென தான் செய்து கொண்டிருந்த வேலையை போட்டு விட்டு எழுந்து விட்டான். என்ன தான் அவள் தனக்கு இல்லை என தெரிந்தாலும் அவளை...
  9. Sweet Sundari

    அத்யாயம்-11

    மெளனம் பேசியதே அத்தியாயம் - 11 " ஐஸ்சு... எவ்வளவு நாளுக்கு பிறகு நல்ல சாப்பாடு சாப்பிடுறேன் தெரியுமா? அங்க சாப்பாட்டுல உப்பு உரப்பு எதுவுமே இருக்காது. நாக்குக்கு ருசியே இருக்காது. சாப்பிடணுமேனு சாப்பிடுவேன்...
  10. Sweet Sundari

    அத்யாயம் - 10

    மெளனம் பேசியதே அத்தியாயம் - 10 பல்லவியின் தோளை ஒட்டிக் கொண்டு இறங்கிய அந்த ஸ்மாட்டான இளைஞனை கண்டதும் சங்கிலியின் மனது பொடிய ஆரம்பித்தது. ஏன் என்று அவனுக்கு கூட தெரியவில்லை. உயிர் வலி எடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் காட்டி கொள்ளாமல் சிரித்து கொண்டே அவன் நிற்க...
  11. Sweet Sundari

    அத்யாயம் - 9

    மௌனம் பேசியதே அத்தியாயம் - 9 முதல் நாள் பல்லவியை மனைவி ஏற்று கொள்ளவில்லை என எந்த மரத்தடியில் அழுது கொண்டிருந்தாரோ அதே மரத்தடியில் தான் இன்றும் பாண்டி இருந்தார். ஆனால் இன்று தூரத்தில் வரும் சங்கிலியை பார்த்து கொண்டே தான்...
  12. Sweet Sundari

    அத்யாயம் - 8

    அத்தியாயம் 8 இது நடந்து இரண்டு வாரம் சென்றிருக்கும் அந்த இரண்டு வாரத்தில் பல்லவியின் பேச்சு தான் ஊர் முழுவதும் பரவி இருந்தது. ஊருக்குள்ளே இதுவரை வராதவர்கள் எல்லாம் வந்து விட்டு சென்றனர். பல்லவி மனதால் சந்தோஷமாக இருந்தாள். யாரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், இரவில் தாயோடு...
  13. Sweet Sundari

    அத்யாயம் - 7

    அத்தியாயம் - 7 . ஒரு நாளும் இல்லாமல் சங்கிலி மிக நெருங்கி வருவது போல் உரைக்க பயத்தில் நடையின் வேகத்தை கூட்டினாள் பல்லவி. அவன் அவளுக்கு ஒரு சில உதவிகள் செய்திருக்கிறான் தான். அதற்காக அவன் நல்லவன் லிஸ்டில் எல்லாம் அவளால் எடுக்க முடியவில்லை. . தேவையில்லாமல் அவனுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவும் அவள்...
  14. Sweet Sundari

    அனுபவ தத்துவம் -2

    உன் சந்தோஷத்தை உன்கிட்ட தேடு அடுத்தவங்க கிட்ட தேடாத... உங்களை அதிகமா நேசிப்பவரின் மனதை நோகடிக்காதீர்கள்...!!! பிறகு அவர்களின் மௌனமே உங்களுக்கு தண்டனை ஆகி விடும்...!!! மனிதர்கள் அனைவரும் அவரவர் குற்றம் குறைகளுக்கு முன்னால் குருடர்கள்தான்...!!! அதேவேளை மற்றவர்களின் குற்றம் குறைகள் விசயத்தில்...
  15. Sweet Sundari

    அனுபவ தத்துவம்

    சிந்தனை களம் 1 வருமானம் அளவில் சிறிதென்றாலும், செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.. எவ்வளவு சம்பாதித்தாலும், தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கு அதிகமாகச்...
  16. Sweet Sundari

    அத்யாயம் - 2

    தோழி ராஜி தேவ்ஷிகாவை கேட்டதும் தன்னை உணர்ந்து, சுற்றுப்புறம் புரிந்து தன் தோழிக்கு பதில் உரைக்காது, தன் வேலையில் கவனம் செலுத்தி ஆயத்தமாகச் செல்கின்றாள். அதை கண்டு கடுப்பான அவளது தோழி ராஜி என்னடி நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.நீ எதுவுமே சொல்லாமல் வேலைக்கு ரெடியாகுற,ராஜி அப்படி கேட்டதும்...
  17. Sweet Sundari

    அத்யாயம் - 6

    அத்தியாயம் - 6 இரவு வெகுநேரமாகியும் சங்கிலிக்கு தூக்கம் வரவே இல்லை. இவ்வளவு உதவி செய்தும் ஒரு வார்த்தை பேசவில்லையே. பல்லவியின் பாராமுகம் தான் நியாபகத்தில் வந்தது. எங்கெல்லாம் அலைந்து திரிந்து அந்த மாட்டை கண்டுபிடித்து அவளையும் அவள் மாட்டையும் பத்திரமாய் கொண்டு சேர்த்தேன். அன்று தான்...
  18. Sweet Sundari

    அத்யாயம் - 5

    அத்தியாயம் 5 வீட்டின் வெளியில் ஒரு ஆடவரின் குரல் கேட்க ஐஸ்வர்யாவோடு இருந்த பல்லவி எழ முயல... "இருக்கா... அப்புறம் நான் கள்ளாட்டு ஆடிட்டேன்னு சொல்லுவா? " முன்னால இருந்த சின்ன குண்டில் புளியமுத்தை போட்டவாறு ஐஸ்வர்யா சொல்ல... எழ முயன்ற பல்லவி மறுபடியும் அமர்ந்த போது...
  19. Sweet Sundari

    அத்யாயம் - 4

    அத்யாயம் - 4 மலக்க மலக்க விழித்து கொண்டு நின்ற பல்லவியை பார்த்து சிரித்தார் பாண்டி. "என்ன பல்லவி எங்க ஊர் திருவிழா எப்படி?..." என்றவரிடம் விழியின் விரிப்பால் பதில் சொன்னவள் பொம்மலாட்டம், கரகாட்டம் என களை கட்டி கொண்டிருந்த அந்த இடத்தின் ஒவ்வொரு அழகையும் ரசித்தாள். போதா குறைக்கு ஐஸ்வர்யா...