தோழி ராஜி தேவ்ஷிகாவை கேட்டதும் தன்னை உணர்ந்து, சுற்றுப்புறம் புரிந்து தன் தோழிக்கு பதில் உரைக்காது, தன் வேலையில் கவனம் செலுத்தி ஆயத்தமாகச் செல்கின்றாள். அதை கண்டு கடுப்பான அவளது தோழி ராஜி என்னடி நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.நீ எதுவுமே சொல்லாமல் வேலைக்கு ரெடியாகுற,ராஜி அப்படி கேட்டதும்...